போர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மறுத்துள்ளார். மனித உரிமைகள் பேரவையில் 43ஆவது அமர்வில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர் இலங்கை மீதான போர்க் குற்றச் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளார். மனித உரிமைகள் மீறல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மற்றொரு விசாரணை ஆணையத்தை நியமிக்க இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் … Continue reading போர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை